Sunday, February 1, 2009

புதுக்கல்லூரி

கலையாட்சி செய்கின்ற
கவினாறும் சென்னையிலே
உடலின் கண் விழியைப்போல்
உடையிடையே பாகைப்போல்
கடலின் கண் முத்தைப்போல்
கவின் பொய்கைத் தாமரைப்போல்
நகர் நடுவன் தலைநிமிர்ந்து
நல்லறிவு மாமலையாய்
திகழ்கின்ற கல்லூரி...
(சென்னை புதுக்கல்லூரியைப் புகழ்ந்து இறையருட் கவிமணி அவர்கள் கவியரங்கத்தில் பாடியக் கவிதை)

பேராசிரியரின் கல்விப் பணி

1946 - 1947
பேராசிரியர், தமிழ்த்துறை,
முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952
தமிழ்த்துறைத் தலைவர்,
இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956
கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர்,
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்

1962 - 1967
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம்

1967 - 1974
முதல்வர்,
பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980
நிர்வாக அதிகாரி,
அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி,
திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:
  1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்
  2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்
  3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்
  4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்