Wednesday, January 28, 2009

ஆலிம் கவிஞர்

நிறையருளைப் பெற்றவரும் நெஞ்சினிக்க
நிறைகவிதை தருவோரும் நாமெல்லோரும்
இறையருட்பா மணியென்றே போற்றத்தக்க
இயல்பான கவியாற்றல் பெற்ற செல்வ !

- ஆலிம் கவிஞர் அல்ஹாஜ் ஜி.எம்.சதக்கத்துல்லாஹ் சிராஜ் பாகவி

No comments:

Post a Comment