Tuesday, January 20, 2009

கவிஞர் தா. காசீம்

பிறைப்பள்ளிப் பேரரசே! - இந்தப்
பேரரங்கின் கவியரசே!
உரைக்கின்ற கவிகேட்டு
"உரைக்" கின்ற பொறுப்பேற்றீர்!
பேராசி தந்ததென்னைப்
பணித்தமைக்குப் பணிவன்பின்
நன்றி சொல்வேன்

- சமுதாயக் கவிஞர் தா. காசீம்

No comments:

Post a Comment