Thursday, February 5, 2009

இவரது மாணவர்களில் சிலர்

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் மாணவர்களாய்த் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள்:

1. கவிஞர் 'சிற்பி' பாலசுரமணியன் - சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவாராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்.

2. கலைமாமணி மணவை முஸ்தபா - யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்

3. திரு. சாதிக் பாட்சா - திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர், முன்னாள் தமிழக அமைச்சர்

4. பேராசிரியர் எம்.ஏ.அப்துல் காதர் - அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வரும், இந்நாள் தமிழ்த்துறை தலைவருமாக இருப்பவர்

5. திரு. நடராசன் - உச்ச நீதி மன்ற குற்றவியல் வழக்கறிஞர்

6. திரு. மு. கண்ணன் - சென்னை விமான நிலைய முன்னாள் துணை கலெக்டர்

7. பேராசிரியர் இரத்தின நடராசன் - ஐ.ஆர்.எஸ். பள்ளிசாரா மாணவர் கல்விக் கருவூல இயக்குனராய்ப் பணியாற்றியவர்

No comments:

Post a Comment