Thursday, February 5, 2009

மூன்றாம் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர்

கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமாகிய கேப்டன் அமீர் அலி குறிப்பிடுகிறார்.

"திருச்சி கிறித்துவக் கல்லூரி ஒன்றில் புலவர் பிச்சை இபுறாகீம் பணியாற்றினார். அவர்தான் முதல் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர். இரண்டாவதாக, அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பணீயாற்றினார் பேராசிரியர் அப்துல் காதர். மூன்றாவதாக, இறையருட் கவிமணி".

[தகவல் : முனைவர் ஹ.மு.நத்தர்சா]

No comments:

Post a Comment