Wednesday, January 7, 2009

by ஆளுர் ஜலால்

சிம்மாசனமிட்ட மன்னவர்

சின்ன அரும்புகளின் இனித்த மழையே !
என் நேச இறையருட் கவிமணியே !
பாவைத் துவைத்து என்கள் அக்த்திற்குள்
சிம்மாசனமிட்ட மன்னவா !
சிக்கறுந்த உங்களின் முன்னால் வா சிக்க வந்தேன்,
உங்களின் மெய்ஞ்ஞானப் பாவைப் பாடி.

- 'முஸ்லிம் முரசு' ஆசிரியர் ஆளுர் ஜலால்

No comments:

Post a Comment