Wednesday, January 7, 2009

by சிற்பி

"அதங்கோட்டாசான்"

அறிவினுக்கு அறிவாய் தெளிவினும் தெளிவாய்த் திகழும் ஆசிரியப் பெருந்தகை கா. அப்துல் கபூர் அவர்களின் செம்மல் உள்ளம் செந்தமிழில் திளைத்திருக்கும் தூய உள்ளம் குழந்தை நலமுடையது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழுக்குத் தந்த கவிஞர்கள் பலர். அந்தப் பாரம்பரியத்தின் செழும் கிளையாகத் திகழ்பவர் பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள். நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியதுபோல் இன்றும் திருவிதாங்கோடு தந்த "அதங்கோட்டாசான்" நமது ஆசிரியர்.

- சாகித்திய அக்காடமி விருது பெற்ற
"சிற்பி" பால சுப்பிரமணியன்

No comments:

Post a Comment