Friday, January 30, 2009

காண்டாவும் போண்டாவும்



திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றத்தாருடன் சென்றபோது தன் அருமை மகள் பானு காண்டா மிருகத்தைக் காண நேர்ந்தது. கையிலிருந்த போண்டாவை அதன் வாயில் வீசி எறிய அக்காட்சியைக் கண்ட கவிஞருக்கு பாடலொன்று பிறக்கிறது.

காண்டா ஒன்றைக் கண்டவுடன்
.....கருத்துடனே பானுவும்
போண்டா ஒன்றைப் போட்டனள்
.....பொங்கிப் பொங்கிச் சிரித்தனள் .

இப்பாடல் 'அரும்பூ' வில் இடம் பெற்றது.

தகவல் : திருவை அப்துர் ரஹ்மான்

No comments:

Post a Comment